Home » தெய்வங்கள் »
தண்டனை எல்லாம் வதையாகுமா... ?
நம்மினம்
உயர நற் கருத்துக்களை தந்தவர்கள் நம் முன்னோர். தாம் மட்டுமன்றி தம் சமூகம் உயர்வதற்கும்
ஊற்றுக் கண்களாக இருந்து பழமொழிகளையும் சிறந்த உவமைகளினையும் தந்தவர்கள் இவர்கள்.
இவ்வகையில்
”அடியாத மாடு படியாது” எனும் பழமொழி விளங்குகின்றது.
அதாவது,
மாட்டிற்கு தொழில் பழக்கும் போது அதற்கு அடித்தால் தான் அது சரியாக புரிந்துகொண்டு
செயற்படுகின்றது. அந்த வகையில் தவறு செய்யும் மாணவனை தண்டிக்காவிடின் மறுபடியும் அவன்
அத்தவறினை செய்யவே முற்படுவான்.
ஆகவே,
நாம் சிறந்த, பண்பாளர்களாக. நாட்டின் நாளைய விருட்சங்களாக மிளிர வேண்டும் என்ற நல்
எண்ணத்தில் ஆசிரியர்கள் எம்மை தண்டிப்பதன்றி வேறெதுவுமில்லை.
இன்று
மகான்களாகவும், கல்வியியளாளர்களாகவும் சமூகத்தில் மதிக்கத்தக்க இடத்தில் உள்ளவர்களும்
தாம் கற்ற காலத்தில் ஆசான்களிடம் தண்டனை பெறாதவர்களா? வீட்டில் அம்மா அடித்தால் அழுதுவிட்டு
அடங்கித்தானே போகின்றோம்? பள்ளியில் எம்மை வழிநடத்தும் ஆசிரியர்களும் அன்னை தந்தைக்கு
நிகரானவர்கள் தானே? ஏன் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றோம்?
புதிய
கல்விச் சீர்திருத்தம் தண்டனை வழங்குவது தவறு என சுட்டி நிற்கின்ற போதிலும் தவறு செய்கையில்
எம்மை தண்டிக்க தவறின் எமது எதிர்காலம் என்னவாகும் என்பதை ஏன் சிந்திக்க தவறுகின்றீர்?
வெளிநாட்டுக்
கல்விப் பாரம்பரியத்தினை எமது நாடு கைக்கொள்வதற்குரிய காலம் முழுமைப் படுத்தப்படவில்லை
என்பதை யாவரும் உணர்வீர்களா? பாடசலைகளில் வளப்பங்கீடுகள் சமப்படுத்தப்படாத நிலையிலும்,
உள்ள வளங்களைக் கொண்டு மாணவர்களை ஆளுமை மிக்கவர்களாகவும், அறிவார்ந்தவர்களாகவும் ஆக்க
பிரயத்தனம் மேற்கொள்ளும் நிலையிலேயே வடபகுதி பாடசாலைகள் இன்று உள்ளன என்பதை புரிந்து
கொள்ள முடிகின்றதா?
யுத்தங்களின்
மத்தியில் அனைத்தையும் இழந்து, கல்வியை மட்டுமே மூலதனமாக கொண்டு எழுந்து நிற்கத் துடிக்கும்
எம் சமூகத்தின் எதிர்பார்ப்பு நல்ல மாணாக்கர்களை உருவாக்க வேண்டும் என்பதே!
இன்று
கைத்தொலை பேசியோடும், கண்காணிக்கப்படாத இணையப் பாவனையோடும் சுற்றி வரும் மாணவர்களை
வினைத்திறன் உள்ளவர்களாக்குவதற்கு, அவர்களை கண்டிக்கவும் தவறு செய்கையில் தண்டிக்கவும்
வேண்டிய தார்மீகக் கடமை ஆசிரியர்களினதே என்பதை யாவரும் உணர வேண்டியவர்களே.
நாம்
வாழ நல் வழி காட்டி நிற்கும் ஆசான்கள் எம் கண் கண்ட தெய்வங்கள். தவறு செய்யும் எம்மை
தண்டிக்க வேண்டியவர்கள் அவர்களே. எமை நல்வழிப் படுத்த வேண்டியவர்களிற்கு தண்டனை வழங்குவதானது
தெய்வத்தை நிந்திப்பதிலும் ஒரு படி மேலானது என்பதை எம்மவர்கள் புரிந்து கெண்டு செயற்பட
வேண்டும்.
”ஆசான்
வழங்கும் தண்டனை ஒரு வதையல்ல அது எம் வாழ்வின் வழிகாட்டி”
என்பதை புரிந்து செயற்படுவோம்
!
Related posts:
If you enjoyed this article, subscribe to receive more great content just like it.
Popular Posts
-
தரங்கம்பாடி: காரைக் கால் மாவட்டம் கீழ காசாகுடியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவி ஹர்சதா நவீன தெருவிளக்கு ஒன்றை வடிவமைத்துள்ளார்.
-
உலகின் கண்ணி வெடிகளை அகற்ற தன் ராஜ அந்தஸ்தை ஆயுதமாகப் பயன்படுத்திய தொண்டுள்ளம் கொண்ட ஒரு இளவரசியின் வாழ்வில் ஏற்பட்ட பரிதாப முடிவின் கதைத...
-
நியூயார்க்-: சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்களை திரவ வடிவில் உருவாக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. தரையிலும் சுவர...
-
காப்பாற்றியவர்கள் நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் இல்லை, ஆயிரம் பேர் வந்தாலும் ஒரே ஆளா நிண்ணு சமாளிக்கிற சினிமா ஹீரோக்...
-
மேட்ரிட்: எல்இடி விளக்குகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்...
-
காய்ச்சல் போன்ற நோய் ஏற்படும் தருணங்களில் வெப்பநிலையை அளவிடுவதற்கு பயன்படுத்தப்படும் வெப்பமானிகளை தற்போது ஸ்மார்ட் போன்களில் இணைத்து பயன்...
-
உங்கள் இணையத்தளத்தை அல்லது வலைப்பக்கத்தை வேறு ஒரு தளம் முழுமையாக பயன்படுத்துவதை எப்படி தடுக்கலாம் என்பதை பார்ப்போம். உதாரணமாக, மனிதன்-...
-
******************* அமெரிக்கர்கள் ******************* பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500 அடி ஆழத்தில் மின்சார கேபிள்கள் ...
-
புலிகளினால் சமாதானக் காலப்பகுதியில் பொது மக்களின் நலன்களுக்காக பல்வேறு துறைசார் நிறுவனங்கள் ஆரம்பிக்கபட்டன. அதில் ஒன்றுதான் இந்த பாண்டியன...
-
கோவை: புதிய வீடு கட்டுவதற்காக, பாரம்பரிய வீட்டை இடிக்காமல், நவீன தொழில்நுட்ப உதவியுடன் அலேக்காக 35 அடி தூரம் காலி இடத்துக்கு நகர்த்தப்பட...
Recent Posts
Get in Touch
Custom content
Recent Stories
Connect with Facebook
Sponsors
Search
Archives
-
▼
2013
(26)
- ► செப்டம்பர் (6)
-
▼
ஜூன்
(18)
- தென்னிந்திய திரைப்படத்தில் தீபச்செல்வன் எழுதிய நம்...
- விடை காண முடியாத வினாக்களாக இவர்கள் ...!
- மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்...!
- லண்டனில் தமிழ்ப் பெண்ணை எட்டி உதைத்த சிங்களவரின் ப...
- தொலைவில் இருக்கும் கணணியை நமது கணினி மூலம் இயக்குவ...
- 72 மணி நேரத்தில் 1 லட்சம் பொதுமக்களை உத்தர்காண்டில...
- இந்த கடையினை யாருக்காவது நியாபகம் இருக்கின்றதா ...?
- நவீன தானியங்கி தெருவிளக்கு : 6ம் வகுப்பு மாணவி வடி...
- எல்.இ.டி விளக்குகளால் கண் பார்வை பறிபோகும் !
- விரைவில் வருது சோலார் பெயின்ட் !
- நவீன தொழில்நுட்ப உதவியுடன் வீட்டை நகர்த்தி வைத்து ...
- மாணவர்களுக்காக Sky Drive தரும் மேலதிக சேமிப்பு வசதி !
- முழு திரைப்படத்தையும் 1-விநாடியில் தரவிறக்கம் செய்...
- பேஸ்புக்கை தாக்கும் புதிய வைரஸ் : எச்சரிக்கும் மைக...
- தண்டனை எல்லாம் வதையாகுமா... ?
- அன்ராய்ட் அன்ராய்ட் சந்தைக்கான 5 மாற்று சந்தைகள் !
- இணையத்தள திருட்டில் இருந்து உங்கள் தளத்தை பாதுகாப்...
- கையால் இயக்கும் காரை வடிவமைத்த தமிழக மாற்றுத் திறன...
Categories
லேபிள்கள்
- அறிவியல் (2)
- சந்தை (1)
- தன்னம்பிக்கை (2)
- தெய்வங்கள் (2)
- தொலைபேசி (1)
- தொழில்நுட்பம் (9)
- நகைச்சுவை (1)
- பாதுகாப்பு (2)
- முள்ளு (1)
- மென்பொருள் (1)
- வரலாறு (5)
Blog Archives
-
▼
2013
(26)
- ► செப்டம்பர் (6)
-
▼
ஜூன்
(18)
- தென்னிந்திய திரைப்படத்தில் தீபச்செல்வன் எழுதிய நம்...
- விடை காண முடியாத வினாக்களாக இவர்கள் ...!
- மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்...!
- லண்டனில் தமிழ்ப் பெண்ணை எட்டி உதைத்த சிங்களவரின் ப...
- தொலைவில் இருக்கும் கணணியை நமது கணினி மூலம் இயக்குவ...
- 72 மணி நேரத்தில் 1 லட்சம் பொதுமக்களை உத்தர்காண்டில...
- இந்த கடையினை யாருக்காவது நியாபகம் இருக்கின்றதா ...?
- நவீன தானியங்கி தெருவிளக்கு : 6ம் வகுப்பு மாணவி வடி...
- எல்.இ.டி விளக்குகளால் கண் பார்வை பறிபோகும் !
- விரைவில் வருது சோலார் பெயின்ட் !
- நவீன தொழில்நுட்ப உதவியுடன் வீட்டை நகர்த்தி வைத்து ...
- மாணவர்களுக்காக Sky Drive தரும் மேலதிக சேமிப்பு வசதி !
- முழு திரைப்படத்தையும் 1-விநாடியில் தரவிறக்கம் செய்...
- பேஸ்புக்கை தாக்கும் புதிய வைரஸ் : எச்சரிக்கும் மைக...
- தண்டனை எல்லாம் வதையாகுமா... ?
- அன்ராய்ட் அன்ராய்ட் சந்தைக்கான 5 மாற்று சந்தைகள் !
- இணையத்தள திருட்டில் இருந்து உங்கள் தளத்தை பாதுகாப்...
- கையால் இயக்கும் காரை வடிவமைத்த தமிழக மாற்றுத் திறன...
Recent Comments
Tag Cloud
Categories
- அறிவியல் (2)
- சந்தை (1)
- தன்னம்பிக்கை (2)
- தெய்வங்கள் (2)
- தொலைபேசி (1)
- தொழில்நுட்பம் (9)
- நகைச்சுவை (1)
- பாதுகாப்பு (2)
- முள்ளு (1)
- மென்பொருள் (1)
- வரலாறு (5)
தீ-தமிழ். Blogger இயக்குவது.

0 கருத்துகள் for this post
Leave a reply