இந்த கடையினை யாருக்காவது நியாபகம் இருக்கின்றதா ...?

இந்த பாண்டியன் சுவையூற்றில் உணவு வகைகளின் விலை மற்ற தனியார் உணவகன்களோடு ஒப்பிடுகையில் மிக மிக மலிவாக இருந்து வந்தது என்பது குறிப்பிடத் தக்கது. இப்போது தமிழகத்தில் ஜெயலலிதா ஆரம்பித்து வைத்து இருக்கும் மலிவு விலை உணவகங்களை புலிகள் அந்த காலத்திலேயே மக்களின் தேவையை அறிந்து ஈழத்தின் பல பகுதிகளில் ஆரம்பித்து மக்களுக்கு மிகப்பெரும் உதவிகளை செய்து வநதனர்.
இங்கு உள்ள அரசு போல் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மக்களுக்கு நல திட்ட உதவிகளை செய்துவிட்டு, அதை வைத்து சுய விளம்பரம் செய்ய இரண்டு இலட்சம் செலவு செய்வது அல்ல புலிகளின் அரசு. முழுக்க முழுக்க மக்களின் தேவைகளை மடுமே நோக்காக கொண்டு ஆரம்பித்து அவற்றை முழுக்க முழுக்க மக்களுக்காகவே நடைமுறைப்படுத்துவது தான் புலிகளின் அரசு. அதற்கு சிறு எடுத்துக்காட்டு தான் இந்த பாண்டியன் சுவையூற்று.
பாண்டியன் சுவையூற்றைப்போன்று சேரன் சுவையகம், இளந்தென்றல் ஓய்வகம், காமதேனு, கிளியரசன் சுவையகம் போன்று புலிகளினால் நடத்தபட்ட பல உணவகங்கள அந்த காலத்தில் பொது மக்களின் தேவைகளுக்காக ஆரம்பிக்கபட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வந்தன
இப்போது இந்த பாண்டியன் சுவையூற்றையும் சந்திரன் பூங்காவையும் சிங்கள நாய்கள் இடித்து தரைமட்டமாக்கி விட்டனர்.
இந்த பாண்டியன் சுவையுற்று என்பது புலிகளின் ஆட்சி காலத்தில் ஈழத்தில் வசித்து வந்த மக்களுக்கு மறக்க முடியாத பல சந்தோசமான அனுபவங்களை வழங்கி இருந்தது. அதிலும் கிளிநொச்சியை சூழ இருந்த மக்களின் மனங்களில் இந்த பாண்டியன் சுவையூற்று என்பது அழிக்க முடியாத ஒரு நினைவாக என்றும் இருக்கும். கிளிநொச்சி பேருந்து நிலையத்துக்கு அருகில் இருந்த இந்த பாண்டியன் சுவையூற்றும் அதற்கு முன்னாள் இருந்த சந்திரன் பூங்கா பற்றி நினைத்துப் பாத்தாலே கண்களில் கண்ணீர் வருகின்றன.
எதேச்சையாக இந்த படத்தினை இணையத்தில் பார்த்த போது பழைய நினைவுகளை கிளறிவிட்டன. மறக்கக் கூடிய நாட்களா அவை....?எவ்வளவு அழகிய நாட்கள் அவை. எமது மண்ணில்... எமது புலிகளின் ஆட்சியில்.... எமது போராளிகளின் பாதுகாப்பில்... எமது தலைவரின் கீழ் ....எமது தமிழினம் மகிழ்ச்சியாக வாழ்ந்த அந்த நாட்கள் இனி திரும்பி எப்போது வரும் என்று தெரியவில்லை.
அனால் கண்டிப்பாக திரும்பி வரும். தலைவரின் ஆட்சியின் கீழ் போராளிகளின் பாதுகாப்பின் கீழ் தமிழினம் மீண்டும் தலை நிமிரும்.
.... அது மட்டும் நிச்சயம் ...!

ஈழம்பெண்கள்

Related posts:
If you enjoyed this article, subscribe to receive more great content just like it.
Popular Posts
-
தரங்கம்பாடி: காரைக் கால் மாவட்டம் கீழ காசாகுடியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவி ஹர்சதா நவீன தெருவிளக்கு ஒன்றை வடிவமைத்துள்ளார்.
-
காய்ச்சல் போன்ற நோய் ஏற்படும் தருணங்களில் வெப்பநிலையை அளவிடுவதற்கு பயன்படுத்தப்படும் வெப்பமானிகளை தற்போது ஸ்மார்ட் போன்களில் இணைத்து பயன்...
-
காப்பாற்றியவர்கள் நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் இல்லை, ஆயிரம் பேர் வந்தாலும் ஒரே ஆளா நிண்ணு சமாளிக்கிற சினிமா ஹீரோக்...
-
மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட கிளவுட் ஸ்டோரேஜ் (cloud storage) எனப்படும் ஆன்லைன் சேமிப்பு வசதியானது மில்லியன் பயனர்க...
-
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கைபேசி திரையை தொட்டு பயன்படுத்துவோம். அழுத்தும் வேகம், மேலே கீழே தடவுவது என இந்த செயல்கள் ஒவ்வொரு ஆளுக்கும் ...
-
அப்பிள் நிறுவனம் அதனது ஐ ஃபோன் வரிசையின் புதிய படைப்பினை செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியா...
-
சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி இன்றைய காலகட்டத்தில் அபாரமானதாக இருக்கிறது. Facebook, Tweeter, Google+ போன்ற சமூக வலைத்தளங்களில் பலரும் மணிக்...
-
அன்ராய்டு சந்தை - கூகிலின் அங்கீகரிக்கப்பட்ட அன்ராய்டு போன்களுக்கான சந்தை. இங்கே இலவசமாகவும் பணம் செலுத்தியும் மென்பொருட்களை ப...
-
தொன்மையான மொழிகளில் ஒன்றான நமது தமிழ்மொழி தற்போது கையடக்க கணினிகளிலும், செல்பேசிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
-
ஒரு விநாடியிலேயே முழு திரைப்படத்தையும் டவுன்லோடு செய்யும் அளவுக்கு அதிவேகம் கொண்ட, ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றை சோதனையை சாம்சங் நிறுவ...
Recent Posts
Get in Touch
Custom content
Recent Stories
Connect with Facebook
Sponsors
Search
Archives
-
▼
2013
(26)
- ► செப்டம்பர் (6)
-
▼
ஜூன்
(18)
- தென்னிந்திய திரைப்படத்தில் தீபச்செல்வன் எழுதிய நம்...
- விடை காண முடியாத வினாக்களாக இவர்கள் ...!
- மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்...!
- லண்டனில் தமிழ்ப் பெண்ணை எட்டி உதைத்த சிங்களவரின் ப...
- தொலைவில் இருக்கும் கணணியை நமது கணினி மூலம் இயக்குவ...
- 72 மணி நேரத்தில் 1 லட்சம் பொதுமக்களை உத்தர்காண்டில...
- இந்த கடையினை யாருக்காவது நியாபகம் இருக்கின்றதா ...?
- நவீன தானியங்கி தெருவிளக்கு : 6ம் வகுப்பு மாணவி வடி...
- எல்.இ.டி விளக்குகளால் கண் பார்வை பறிபோகும் !
- விரைவில் வருது சோலார் பெயின்ட் !
- நவீன தொழில்நுட்ப உதவியுடன் வீட்டை நகர்த்தி வைத்து ...
- மாணவர்களுக்காக Sky Drive தரும் மேலதிக சேமிப்பு வசதி !
- முழு திரைப்படத்தையும் 1-விநாடியில் தரவிறக்கம் செய்...
- பேஸ்புக்கை தாக்கும் புதிய வைரஸ் : எச்சரிக்கும் மைக...
- தண்டனை எல்லாம் வதையாகுமா... ?
- அன்ராய்ட் அன்ராய்ட் சந்தைக்கான 5 மாற்று சந்தைகள் !
- இணையத்தள திருட்டில் இருந்து உங்கள் தளத்தை பாதுகாப்...
- கையால் இயக்கும் காரை வடிவமைத்த தமிழக மாற்றுத் திறன...
Categories
லேபிள்கள்
- அறிவியல் (2)
- சந்தை (1)
- தன்னம்பிக்கை (2)
- தெய்வங்கள் (2)
- தொலைபேசி (1)
- தொழில்நுட்பம் (9)
- நகைச்சுவை (1)
- பாதுகாப்பு (2)
- முள்ளு (1)
- மென்பொருள் (1)
- வரலாறு (5)
Blog Archives
-
▼
2013
(26)
- ► செப்டம்பர் (6)
-
▼
ஜூன்
(18)
- தென்னிந்திய திரைப்படத்தில் தீபச்செல்வன் எழுதிய நம்...
- விடை காண முடியாத வினாக்களாக இவர்கள் ...!
- மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்...!
- லண்டனில் தமிழ்ப் பெண்ணை எட்டி உதைத்த சிங்களவரின் ப...
- தொலைவில் இருக்கும் கணணியை நமது கணினி மூலம் இயக்குவ...
- 72 மணி நேரத்தில் 1 லட்சம் பொதுமக்களை உத்தர்காண்டில...
- இந்த கடையினை யாருக்காவது நியாபகம் இருக்கின்றதா ...?
- நவீன தானியங்கி தெருவிளக்கு : 6ம் வகுப்பு மாணவி வடி...
- எல்.இ.டி விளக்குகளால் கண் பார்வை பறிபோகும் !
- விரைவில் வருது சோலார் பெயின்ட் !
- நவீன தொழில்நுட்ப உதவியுடன் வீட்டை நகர்த்தி வைத்து ...
- மாணவர்களுக்காக Sky Drive தரும் மேலதிக சேமிப்பு வசதி !
- முழு திரைப்படத்தையும் 1-விநாடியில் தரவிறக்கம் செய்...
- பேஸ்புக்கை தாக்கும் புதிய வைரஸ் : எச்சரிக்கும் மைக...
- தண்டனை எல்லாம் வதையாகுமா... ?
- அன்ராய்ட் அன்ராய்ட் சந்தைக்கான 5 மாற்று சந்தைகள் !
- இணையத்தள திருட்டில் இருந்து உங்கள் தளத்தை பாதுகாப்...
- கையால் இயக்கும் காரை வடிவமைத்த தமிழக மாற்றுத் திறன...
Recent Comments
Tag Cloud
Categories
- அறிவியல் (2)
- சந்தை (1)
- தன்னம்பிக்கை (2)
- தெய்வங்கள் (2)
- தொலைபேசி (1)
- தொழில்நுட்பம் (9)
- நகைச்சுவை (1)
- பாதுகாப்பு (2)
- முள்ளு (1)
- மென்பொருள் (1)
- வரலாறு (5)
தீ-தமிழ். Blogger இயக்குவது.
0 கருத்துகள் for this post
Leave a reply